காஸா

வாஷிங்டன்: ராஃபா மீது பேரளவிலான தாக்குதலை இஸ்‌ரேல் நடத்தினால் அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல் அவிவ்: இஸ்ரேலில் அல்ஜசீரா ஊடகத்தை முடக்கும் முயற்சிகளை அந்நாட்டு அரசாங்கம் எடுத்துவருகிறது.
டெல் அவிவ்: இஸ்ரேலிய ராணுவம், காஸாவின் ராஃபா நகரின் சில பகுதிகளிலிருந்து பாலஸ்தீன மக்களை திங்கட்கிழமையன்று (மே 6) வெளியேற்றத் தொடங்கியது.
ஜெருசலம்: தனது கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமானால் காஸா மீதான போரை இஸ்ரேல் முழுமையாக நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்புடன் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணக்கம் காணுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்குக் குரல் கொடுத்து அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.